districts

img

தூய்மை இந்தியா திட்ட பணிகள் வேளாண் நுண்ணறிவியல் துறையில் துவக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் தூய்மை இந்தியா திட்ட பணிகள் வேளாண் நுண்ணறிவியல் துறையில் துவங்கப்பட்டது. திட்ட அலுவலர் முனைவர். து. ஸ்ரீமன் நாராயணன் வரவேற்றார். மண்டல ஒருகிங்கிணைப்பாளர் முனைவர். தி. ராஜ் பிரவின் துவக்கவுரையாற்றினார்.