districts

img

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனை ஆட்சியர் துவக்கி வைத்தார்.

வேலூர் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் துவக்கி வைத்தார்.  சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த குமார், வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

;