சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியத் தலைவர் லதாஅண்ணாத்துரையிடம் புதிய வாகனத்திற்கான சாவியை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் குமார்,ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் முத்துச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் அண்ணாத்துரை, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.