districts

img

மம்சாபுரத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

திருவில்லிபுத்தூர், டிச.18-  விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி  வழிகாட்டுதலின்படி திரு வில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் உயர்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.  முகாமை திருவில்லிபுத்தூர் யூனியன் சேர்மனும் திமுக ஒன் றிய கழகச் செயலாளருமான மல்லி கு.ஆறுமுகம் தொடங்கி வைத்தார். இதற்கு மம்சாபுரம் திமுக நகர செயலாளர் அ.உதய சூரியன் முன்னிலை வகித்தார்.  இதில் சர்க்கரை நோய், கண் புரை நோய், இருதய நோய், பல், எலும்பு சம்பந்தமான, பெண்கள் பிரசவ சம்பந்தப்பட்ட நோய் களுக்கு மருந்துகள் வழங்கப் பட்டன.  இந்நிகழ்ச்சியில் திருவில்லி புத்தூர் வட்டார தலைமை மருத் துவர் சபரிச பிரபு, மருத்துவர் கலா உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.

;