districts

img

பேரூராட்சி 1, 5 ஆவது வார்டுகளில்  சமுதாயக் கூடங்களை ரூ. 18 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பேரூராட்சி 1, 5 ஆவது வார்டுகளில்  சமுதாயக் கூடங்களை ரூ. 18 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியினை சின்னாளப்பட்டி பேரூராட்சிதலைவர் பிரதீபா கனகராஜ், துணைத் தலைவர் ஆனந்தி பாரதிராஜா மற்றும் கவுன்சிலர்கள் ஆய்வு செய்தனர்.