districts

img

வருவாய் - பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் புதனன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், சிறுமலைக்கோட்டை ஊராட்சியில் வருவாய் - பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் புதனன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் பங்கேற்று 119 பயனாளிகளுக்கு ரூ.8.06 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.