districts

img

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் அமைச்சர் பெரியசாமி வழங்கினார்

சின்னாளப்பட்டி,செப்.22-  திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் கிழக்கு ஒன்றியம்  முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு  விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் விழா சின்னாளப்பட்டி தேவாங்கர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.  இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி மாணவர்களுக்கு விலை யில்லா மிதிவண்டிகளை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் விசாகன், பேரூராட்சி மன்ற தலைவர் பிரதீபா கனகராஜ். துணைத்தலைவர் ஆனந்தி பாரதிராஜா, செயல் அலுவலர் நந்தகுமார், ஒன்றிய சேர்மன் மகேஸ்வரி,  கிழக்கு ஒன்றிய செய லாளர் முருகேசன்,  பேரூராட்சி தலைமை எழுத்தர்  கலியமூர்த்தி மற்றும் பிடி ஓக்கள்  தட்சிணாமூர்த்தி, ஏழுமலையான் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.  என். பஞ்சம்பட்டியில் நடந்த நிகழ்ச்சி யில் தலைவர் பாப்பாத்தி நாகராஜ், துணைத் தலைவர் ,ஊராட்சி செயலர் பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.  தலை வர் சேகர், முன்னாள் ஊராட்சி மன்ற தலை வர் சிவக்குமார், தொப்பம்பட்டி தலைவர் கருப்பையா, ஊராட்சி செயலர்  செந்தில் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். செட்டியபட்டியில் தலைவர் ராஜா, ஊராட்சிச் செயலா ளர் வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர் காந்திகிராமத்தில் தலைவர் தங்க முனியம்மா, ஊராட்சி செயலர்   தெய்வம்  உட்பட கலந்து கொண்டனர் பிள் ளையார்நத்தம் ஊராட்சியில் தலைவர் உலகநாதன் ஊராட்சி செயலர்  அழகர் சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;