தந்தை பெரியாரின் 144-ஆவது பிறந்ததினத்தையொட்டி சிவகங்கையில் நடைபெற்ற நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் தண்டியப்பன், முத்துகருப்பன், பெரியார் ராமு, தமுஎகச மாவட்டதலைவர் பேராசிரியர் தங்கமுனியாண்டி, சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை.ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டாடினர்.