இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நான் முதல்வன் திட்டம் நமது நிருபர் ஜூன் 19, 2025 6/19/2025 11:27:04 PM இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் உயர்கல்வி பெறுபவர்களுக்கான தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.