சிவகங்கை, மார்ச் 6- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினரும் சிறுகதை எழுத்தா ளருமான செல்வகதிரவன் திங்களன்று மாலை காலமானார். அன்னாரது இறுதி நிகழ்ச்சி செவ்வாய் பிற்பகல் இரண்டு மணியளவில் மானாமதுரை பிருந்தா வனதெருவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.