திண்டுக்கல் மாவட்டம் தருமத்துப்பட்டி ஊராட்சியில் முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சி மன்றத் தலைவர் மருதமுத்து (அதிமுக) தலைமையில் கூட்டம் நடத்தக்கூடாது என வலியுறுத்தி துணைத் தலைவர் கிருஷ்ணன் (திமுக) தலைமையில் மன்ற உறுப்பினர்கள் வாயில் கருப்புத்துணி கட்டி வெளிநடப்பு செய்தனர்.