districts

img

திண்டுக்கல் மாவட்டம்  நிலக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியை சுற்றிலும் சாக்கடை கழிவுநீர்

திண்டுக்கல் மாவட்டம்  நிலக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியை சுற்றிலும் சாக்கடை கழிவுநீர் தேங்கியிருப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.உடனடியாக இவற்றை அகற்ற வேண்டும் என்று மாணவர்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

;