districts

img

தோழர் எஸ்.முத்துவேல் காலமானார்

மதுரை, டிச.22- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் கிழக்கு தாலு காக்குழுவின் முன் னாள் உறுப்பினர் எஸ்.முத்துவேல் காலமானார்.  இவர் இந்திய மாணவர் சங்கத்தி லும் கிழக்கு தாலுகா குழு உறுப்பினராக வும் செயல்பட்டவர். இவரது மறைவு செய்தியறிந்து கட்சி யின் புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பி னர்கள் சி.ராமகிருஷ்ணன், எஸ்.பாலா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பா.ரவி, எஸ்.பி.இளங்கோவன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.மாயாண்டி, தீக்கதிர் செய்தி ஆசிரியர் பா.முருகன், தாலுகாச் செயலாளர் எம்.கலைச்செல்வன் மற்றும் பலர் அவரது உடலுக்கு மாலை அணி வித்து அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்ச்சி திங்களன்று நடைபெற்றது.