districts

img

சின்னாளப்பட்டி பேரூராட்சி கூட்டம்

சின்னாளப்பட்டி, செப்.21-  திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி சிறப்பு நிலை பேரூராட்சியின் மாதாந்திர கூட்டம். தலைவர் பிர தீபா கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் ஆனந்தி பாரதிராஜா ,செயல் அலுவலர் நந்த குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள்  எழுப்பப்பட்டன. கவுன்சிலர் களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று தலைவர் உறுதி அளித்தார் .இக்கூட்டத்தில் தலைமை எழுத்தர் கலியமூர்த்தி உட்பட பேரூராட்சி அலு வலர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

;