இந்திய தொழிற்சங்க மையத்தின் மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் சிஐடியு 17- ஆவது அகில இந்திய மாநாட்டு முடிவுகள் விளக்கப் பேரவை மதுரையில் மாவட்டத் தலைவர் இரா . தெய்வராஜ் தலைமையில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் அ . சவுந்தரராஜன் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் இரா . லெனின், பொருளாளர் ஜெ . லூர்து ரூபி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.