பெரம்பலூர் அரசு மேலநிலைப்பள்ளியில் தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட் முதன்மைக்கல்வி அலுவலர் ரெ.அறிவழகன், நிர்வாக அலுவலர் எம்,முத்தையா, மாவட்ட கல்வி அலுவலர்கள் சண்முக சுந்தரம், குழந்தைராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.