பெரம்பலூர் மாவட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வேப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய வெண்மணியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியான சிதம்பரம் நடுநிலைப் பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.