தேனி, பிப்.15- தேனியில் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு சார்பு ஆய் வாளர் ராஜா தலைமையில் காவல்துறையினர் போதைப் பொருள் நடமாட்டம் குறித்து கண்கா ணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த னர். அப்போது கருவேல்நாயக் கன்பட்டி பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் சிலை அருகே சாலை சந்திப்பில் சந்தேகத்திற் குரிய வகையில் நின்றிருந்த வைகை அணை அருகே குள்ளப் புரத்தைச் சேர்ந்த பாண்டி மகன் விஸ்வநாதன்(28) என்பவரை காவல்துறையினர் பிடித்து விசா ரித்தனர்,இதில் அவர் அதே பகு தியில் கஞ்சா பதுக்கி வைத்திருப் பது தெரிய வந்தது.விஸ்வநாதனை கைது செய்து கஞ்சாவை பறி முதல் செய்தனர்.