districts

img

தூர்வாரும் பணிகள் தொடர்பாக ஆய்வுக்கூட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகள் தொடர்பாக தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுதுறையின் அரசு செயலாளர்/கண்காணிப்பு அலுவலர் ஆர்.கிர்லோஷ்குமார் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.