districts

img

உலோக தடுப்பான்கள் அமைக்கும் பணி தீவிரம்

திருப்பூர், டிச.5- பல்லடம் பகுதியில் உள்ள சாலையோரங்களில் உலோக தடுப்பான்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பல்லடம் சுற்று வட்டாரப் பகுதிகளில் விபத்துகளை தடுக்கும் வகையில் சாலை யோர தடுப்பான்கள் அமைக் கும் பணி நடைபெற்று வருகி றது. இதில் முதல்கட்டமாக காட்டம்பட்டியில் இருந்து கொடுவாய் செல்லும் சாலை யில் பள்ளங்கள் மற்றும்  குட்டைகள் முன்பாக சாலை யோர உலோக தடுப்பான் கள் அமைக்கப்பட்டுள்ளன.