districts

img

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பதிவுறு உதவியாளராகப் பணி

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பதிவுறு உதவியாளராகப் பணிபுரிந்து 31.03.2021 அன்று எஸ்.சுப்பிரமணியன் பணியிடைக் காலமானார். அவரது வாரிசுதாரர் சு.மணிகண்டனுக்கு குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றி யத்தில் காலியாக உள்ள இளநிலை உத வியாளர் (கி.ஊ) பணியிடத்தில் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணை யினை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வியாழக்கிழமை வழங்கினார்.