districts

முன்னாள் மாணவர்கள், கல்லூரி முதல்வ ராக பொறுப்பேற்ற குமார் மற்றும் அனைத்து ஆசிரி யர்களையும் சந்தித்து நினைவுப் பரிசு வழங்கினர்

அறந்தாங்கி, ஜூலை 3-

     புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசினர் பாலி டெக்னிக் கல்லூரியில் பயின்ற பொறியாளர்கள் சர்வம் சர வணன், ராமச்சந்திரன், செல்லையா, சரவணன் உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள், கல்லூரி முதல்வ ராக பொறுப்பேற்ற குமார் மற்றும் அனைத்து ஆசிரி யர்களையும் சந்தித்து நினைவுப் பரிசு வழங்கினர்.

     கல்லூரி முகப்பு சுற்றுச்சுவரை வர்ணம் பூசி புதுப்பித்தது, கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு, அவற்றை சுற்றிலும் கான்கிரீட் வளையம் அமைத்துக் கொடுத்தனர். அயல்நாடுகளில் பொறியாளர்களாக பணி புரியும் மற்றும் வெளியூர்களில் உள்ள முன்னாள் மாண வர்கள் ஜூம் செயலி மூலமாக முதல்வருடன் கலந்துரை யாடினர்.