districts

img

நீட்தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்

நீட்தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும், கள்ளாச்சாரயத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து பொள்ளச்சியில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சிபிஎம் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ஆர்.பழனிச்சாமி, தாலுகா செயலாளர் மூ.அன்பரசன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.