districts

img

மழைக்கால முன்னெச்சரிக்கை ஆய்வு...

சிதம்பரம் அருகே  குமராட்சி ஊராட்சிக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அக்கரை ஜெயங்கொண்ட பட்டினம், கீழகுண்டலபாடி உள்ளிட்ட  கிராமங்களில் தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளதால் வெள்ள தடுப்பு பணிகள் மற்றும் புயல் பாதுகாப்பு மையம்,  அடிப்படை வசதிகள் குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார்,  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி, பொதுப்பணித்துறை அலுவலர்கள், வருவாய்துறையினர்  உடன் இருந்தனர்.