திருச்சி, அக்.6- தீக்கதிர் நாளிதழின் கட்டுரையாளர் கி.இலக்குவன் மனைவியும், சிபிஎம் முன்னாள் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் மறைந்த தோழர் கே. வரதராசன் அவர்களின் அண்ணன் மனை வியுமான இ.சுந்தரவள்ளி (80) வியாழ னன்று மதியம் இயற்கை எய்தினார். அன்னாரது இறுதி நிகழ்ச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளியன்று காலை 10 மணியளவில் நடை பெறுகிறது.