districts

img

நில வேம்பு குடிநீர் வழங்கல்

பாபநாசம், நவ.22-  தொடர் மழையை யொட்டி, முன் எச்ச ரிக்கையாக தி.மு.க சார்பில் பொது மக்க ளுக்கு நில வேம்பு குடிநீர் வழங்கப் பட்டது. பாபநாசத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலர்கள் அய்யா ராசு, துரை முருகன், பாபநா சம் பேரூர் செயலர் கபிலன், சிறுபான்மைப் பிரிவு நிர்வாகி பாவை அனிபா, இளைஞரணி நிர்வாகி மணி கண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.