districts

     திருவாரூர் மாவட்ட  ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கண்காணிப்புக் குழு கூட்டம்

திருவாரூர்,  ஜூலை 18 -

     திருவாரூர் மாவட்ட  ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் கண்கா ணிப்புக் குழு துணைத்  தலைவர் நாகை நாடாளு மன்ற உறுப்பினர் எம். செல்வராஜ் தலைமை யில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன், திருத் துறைப்பூண்டி சட்டமன்ற  உறுப்பினர் க.மாரி முத்து, மாவட்ட ஊராட்சி  தலைவர் கோ.பால சுப்பிரமணியன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். இதில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணி கள் குறித்து துறை அதி காரிகளிடம் கண்கா ணிப்பு குழு உறுப்பினர் கள் கேட்டறிந்தனர்.