மயிலாடுதுறை, மே 11-
மயிலாடுதுறை மணக் குடியில் ரூ.24 கோடி செல வில் புதிய பேருந்து நிலை யம் கட்டும் பணிகளை சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் நேரில் ஆய்வு மேற் கொண்டார். பின்னர் மாவட் டத்தில் நடைபெறும் பல் வேறு வளர்ச்சிப் பணிகளை யும் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வில், மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், சட்ட மன்ற உறுப்பினர்கள் எம். நிவேதா முருகன் (பூம்பு கார்), எம்.பன்னீர்செல்வம் (சீர்காழி), சீர்காழி வரு வாய் கோட்டாட்சியர் உ.அர்ச்சனா, உதவி இயக்கு நர் (ஊராட்சிகள்) மஞ்சுளா, நகர்மன்ற தலைவர் செல்வ ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.