districts

img

முசிறியில் தியாகிகள் தின ஆர்ப்பாட்டம்

முசிறி, ஜன.20- திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் தியாகிகள் தினத்தை முன்னிட்டு திருச்சி புறநகர் சிஐடியு, வி.தொ.ச, த.வி.ச, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட துணை தலைவர் ரவிக்குமார் தலைமை வகித்தார். வி.தொ.ச மாவட்டச் செயலாளர் பழநிசாமி கண்டன உறையாற்றினார். வி.தொ.ச ஒன்றிய செய லாளர் முருகானந்தம் நன்றி கூறினார். இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் சிவராஜ், விவசாய சங்க மாவட்ட தலைவர் ராமநாதன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் நல்லுசாமி, விவசாய சங்க ஒன்றிய தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.