districts

உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்வு

பாபநாசம், மே 28-  

     தஞ்சாவூர் மாவட்டம்  பாபநாசம் புனித செபஸ் தியார் திருத்தலத்தில், மாண வர்களின் உயர் கல்விக்கு வழி காட்டும் கல்வித் திரு விழா நடைபெற்றது. இதில்  10, 12-ஆம் வகுப்பு மாண வர்கள்  உயர் கல்வி பெறு வதற்கான ஆலோசனை கள் வழங்கப்பட்டது. உளவியல் ஆலோசகர் கள், கல்வி உதவித்தொகை விழிப்புணர்வு, போட்டித் தேர்வு பயிற்சியாளர்கள் மாணவர்களுக்கு  ஆலோ சனைகளை வழங்கினர்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை புனித செபஸ்தியார் திருத்தல நிர்வாகிகள் செய்திருந்த னர்.