கரூர் அரசு மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் கரூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து வழிகாட்டு ஆலோசனை வெள்ளியன்று மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.