districts

img

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெற்றோர் இல்லாத 55 மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் ரூ.4,01,000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.