மயிலாடுதுறை, ஜன.8 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவல கத்தில் அனந்தமங்கலம் கிரா மத்தைச் சேர்ந்த சுமதி என்பவ ருக்கு சனிக்கிழமை அன்று நடை பெற்ற திருநங்கைகள் சிறப்பு முகா மில் புதிய குடும்ப அட்டைக்கான ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், புதிய மின்னணு குடும்ப அட்டை யையும், பொங்கல் சிறப்பு தொகுப்பி னையும் வட்ட வழங்கல் அலுவலர் பாபு வழங்கினார். தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள இரு திரு நங்கைகளில் மற்றொருவருக்கு ஏற்கனவே குடும்ப அட்டை மற்றும் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங் கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.