பழனியில் நடைபெற்ற அனைத்து உலக தமிழ் மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, பி.கே.சேகர்பாபு, ஆகியோர் திறந்துவைத்தனர். உடன் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம், சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், மாவட்ட ஆட்சியர் மொ.நா.பூங்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.