ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நபர்களுக்கு பொருளாதார முன்னேற்ற திட்டம் நமது நிருபர் பிப்ரவரி 14, 2023 2/14/2023 9:46:57 PM ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நபர்களுக்கு பொருளாதார முன்னேற்ற திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் வங்கி கடன் பெற, கரூர் மாவட்ட ஆட்சியர் மரு.த.பிரபுசங்கர் தலைமையில் பயனாளிகள் நேர்காணல் நடைபெற்றது.