மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் பகுதிகளில் நீர்வளத் துறையின் சார்பில் நடைபெற்று வரும் சிறப்பு தூர்வாரும் திட்ட பணிகள் மற்றும் நீடித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தல் நிதியிலிருந்து நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.