திருச்சிராப்பள்ளி, ஜூலை 5 -
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்க திருவெறும்பூர் ஒன்றிய பேரவை நடை பெற்றது. கூட்டத்திற்கு சங்க புறநகர் மாவட்டச் செயலாளர் டி.ரஜினி காந்த் தலைமை வகித் தார். புறநகர் மாவட்டப் பொருளாளர் ஜெ.சித்ரா, சிபிஎம் திருவெறும்பூர் ஒன்றியச் செயலாளர் அ. மல்லிகா, வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் தமிழ் செல்வன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாற்றுத்திற னாளி களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்தல போ ராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.