districts

img

தோழர் வி.சுப்பரமணியன் காலமானார்

திருவாரூர், மே 11-

    திருவாரூர் அருகே உள்ள கமலாபுரம்-கொட்டா ரக்குடியில் வசித்த வி.சுப்பிர மணியன் செவ்வாய்க் கிழமை காலமானார். இவர், மின் ஊழியர் சங்கத்தின் மத்திய அமைப்பின் திட்டச் செயலாளராகவும், திருவா ரூர் சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினராகவும் திறம் படச் செயலாற்றியவர்.

  அன்னாரது மறைவு செய்தி அறிந்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் எஸ்.ரெங்கராஜன், மாநிலச் செயலாளர் எஸ்.ராஜாராமன், திட்டச் செயலா ளர்கள் நடராஜன் (புதுக் கோட்டை), செல்வராஜ் (திருச்சி), ராஜேந்திரன் (திரு வாரூர்), சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், தலைவர் எம்.கே.என்.அனிபா உள்ளிட்டோர் அஞ்  சலி செலுத்தினர்.