districts

800 மீ. ஓட்டத்தில் வெற்றி பெற்ற மாணவருக்கு வாழ்த்து

திருவாரூர், ஜூன் 26 -

    திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் முதலமைச்சர் கோப் பைக்கான விளையாட்டு போட்டியில் மாவட்ட அள வில் வெற்றி பெற்ற வீரர் களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடை பெற்றது.

    இதில் காட்டூரில் உள்ள ஸ்ரீதியாகராஜா கல்வியியல் கல்லூரியின் பி.எட் முதலாம் ஆண்டு மாணவர் நேதாஜி, 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்ற மைக்கு பதக்கம் மற்றும் சான்  றிதழ் பெற்றார். கல்லூரி யின் தாளாளர் ந.கணேசன்,  முதல்வர் ஜி.உமாமகேஸ் வரி, உதவி பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மாண வர் நேதாஜிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.