districts

img

புதிய அங்கன்வாடி கட்டிடத்தினை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் சூலமங்கலம் ஊராட்சியில் அங்கன்வாடி புதிய கட்டிடத்தினை பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழனன்று திறந்து வைத்தார். உடன் அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) மரு.என்.ஓ.சுகபுத்ரா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) எச்.எஸ்.ஸ்ரீகாந்த் ஆகியோர் உள்ளனர்.

;