ஓசூர் மாநகராட்சி காமராஜ் காலனியில் உள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி விளையாட்டு திடலில் கைப்பந்து போட்டிகள் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளையொட்டி நடத்தப்பட்டது. ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ்,மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கி போட்டிகளை துவக்கி வைத்து பரிசுகள் வழங்கினார்.