திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியம் குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆஞ்சலா தலைமை தாங்கினார், மேலாண்மை குழு தலைவர் கீதா முன்னிலை வகித்தார், பேரணியில் பள்ளி ஆசிரியர்கள் பிரிசில்லா சீயோன் குமாரத்தி, எஸ். மீரா, சி திரேசா, தேவி, தன்னார்வலர் பிரேமா, மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ஆதிலட்சுமி, சௌமியா மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.