districts

img

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக் கோரி, திருவண்ணாமலை அறிவொளி பூங்கா

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக் கோரி, திருவண்ணாமலை அறிவொளி பூங்கா அருகே, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சி. எம். பிரகாஷ், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் கோபி ஆகியோர் தலைமையில், வாலிபர்கள், மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.