செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கத்தில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து நிழற்குடை இல்லாததால் பேருந்து பயணிகள் யாவரும் கடும் வெயில் மற்றும் மழைக்காலங்களில் சாலையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது உடனடியாக அச்சரப்பாக்கம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து நிழற்குடை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.