மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டிம்பர் 31 அன்று சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வீட்டு மனைப் பட்டா கேட்டு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. இதன் தொடர் நடவடிக்கையாக ஜன.19. நில அளவை அலுவலர்கள், மனுகொடுத்தவர்களின் வீடுகளுக்கு சென்று அளவீடும் பணியை துவக்கினர்.