திருவொற்றியூர் வடக்கு பகுதிக் குழுவிற்குட்பட்ட சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்த முனியசாமி, ராணி தம்பதியின் மகன் சிந்தன் தான் உண்டியலில் சேமித்து வைத்திருந்த 2,070 ரூபாயை அகில இந்திய மாநாட்டு நிதியாக வழங்க அதை மாநிலக்குழு உறுப்பினர் எல்.சுந்தரராஜன் பெற்றுக் கொண்டார்.