போளூர் ஊராட்சி ஒன்றியம் குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை ஆசிரியர் பயிற்றுநர் பெ.சேகர் வழங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் பா.சுந்தர், நேரு, தலைமை ஆசிரியர் ஆஞ்சலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.