districts

img

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள்

போளூர் ஊராட்சி ஒன்றியம் குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை ஆசிரியர் பயிற்றுநர் பெ.சேகர்  வழங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள்  பா.சுந்தர், நேரு, தலைமை ஆசிரியர் ஆஞ்சலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.