திருவண்ணாமலை தீப விழாவை முன்னிட்டு தற்காலிக பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட வரும் முன்னேற்பாடு பணிகளை, போக்குவரத்து துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பனிந்திர ரெட்டி ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ், போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் ராஜ்மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.