districts

img

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மத்திய சென்னை இன்சூரன்ஸ் அரங்க கிளை சூளைமேட்டில் உரையாடல் நிகழ்ச்சி

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மத்திய சென்னை இன்சூரன்ஸ் அரங்க கிளை சார்பில் வெள்ளியன்று (ஜூன் 9)  சூளைமேட்டில் உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், ‘தாக்குதலுக்கு  உள்ளாகும் ஜனநாயக தூண்: ஊடகங்கள் ஜனநாயகத்தை சுவாசிக்கின்ற னவா?’ எனும் தலைப்பில் மூத்த பத்திரிகையாளர் ஆர்.விஜயசங்கர் பேசி னார். சிவசுப்பிரமணியம், பாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் உள்ளனர்.