தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மத்திய சென்னை இன்சூரன்ஸ் அரங்க கிளை சார்பில் வெள்ளியன்று (ஜூன் 9) சூளைமேட்டில் உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், ‘தாக்குதலுக்கு உள்ளாகும் ஜனநாயக தூண்: ஊடகங்கள் ஜனநாயகத்தை சுவாசிக்கின்ற னவா?’ எனும் தலைப்பில் மூத்த பத்திரிகையாளர் ஆர்.விஜயசங்கர் பேசி னார். சிவசுப்பிரமணியம், பாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் உள்ளனர்.