கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஊராட்சி ஒன்றியம், காரகுப்பம் ஊராட்சி கொல்லப்பள்ளி இருளர் பகுதியில் ‘வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்’ கீழ் பழங்குடியின மேம்பாட்டுத் திட்டத்தில் பழங்குடியினர் உற்பத்தி குழுவின் புளி சேமிப்பு கிடங்கை மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு திறந்து வைத்து தளவாட பொருட்களை வழங்கினார்.